Thursday, October 21, 2010

காதல் பிச்சை

மறக்க முடியாத உன் நினைவுகளோடும்
மறக்க முயலும் என் காதலோடும்
நித்தம் போராடுகிறேன் நான் தனியாய்
மனம் இரங்கி வாராயோ நீ என் துணையாய்

1 comment: