Wednesday, October 6, 2010

காதல்



மெல்லவும் முடியாமல் உமிழவும் இயலாமல்
பாதியில் நின்ற இரையால் பரிதவித்திடும் பாம்பினைப் போல்
வெளிபடுத்த இயலாமல் தவித்திடும் என் இதயம்
உன்மேல் கொண்ட காதலை

No comments:

Post a Comment