Wednesday, January 12, 2011

காதலோவியம்

என் கனவினை தீட்டி வைத்தேன் அழகான ஓர் ஓவியமாய்
அது உயிர்பெற்றெழும் கணம் ஏங்கி தவம் கிடந்தேன் பலநாளாய்
என் இன்ப நிலை பொறுவா வாழ்வின் நிஜங்கள் நெருப்பாய்
மாறி கனவினை கலைத்திட என்னுயிர் ஓவியமும் எரிந்தது சாம்பலாய்