Thursday, February 10, 2011

தனிமையும் அதன் இனிமையும்

அலைபேசி எந்தன் ஆறாம் விரலாய் மாறிய பின்
தூக்கம் நிறைந்த இரவென்பது வெறும் கனவாய் ஆனபின்
உன் நினைவுகள் ஒன்றே என் சிந்தையென்றான பின்
தொலைந்து போனது வாழ்வின் தனிமையும் அதன் இனிமையும்

No comments:

Post a Comment