Wednesday, February 20, 2008

தாலாட்டு

தாய் தன் தாலாட்டை நிறுத்தியவுடன்
எழுந்திடும் குழந்தையைப் போல
குண்டுகுழி நிறைந்த சாலையை கடந்தவுடன்
விழிதெழுந்தேன் நான் பேருந்தில

1 comment: